electrocution near Mayiladuthurai

img

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

நாகை மாவட்டம் மயிலாடு துறை அருகே முத்தூரில் பணி செய்து கொண்டிருந்தபோது ஒப்பந்த மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது